உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் இஸ்லாமியர் ஒருவரை ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கி ஜெய்’ என்கிற முழக்கங்களை எழுப்பும்படி கட்டாயப்படுத்திய
கடந்த ஜூன் 3 ஆம் தேதி கான்பூரில் நடைபெற்ற வன்முறையில் கல் எரிபவர்களுக்கும் பெட்ரோல் குண்டுகளை வீசுபவர்களுக்கும் பணம் கொடுக்கப்பட்டதாக சிறப்பு
உத்தர பிரதேசத்தில் கட்ட்டங்களை இடிப்பதற்கு தடை விதிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாநிலங்கள் முழுவதும் இடிக்கும் பணிகளுக்கு
லீனா மணிமேகலைக்கு முற்போக்கு இந்துக்கள் ஆதரவளிப்பதாக மனித உரிமைகளுக்கான இந்துக்கள் அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, டொராண்டோ
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் தேர்தலின் போது விநியோகித்த பணத்தைத் திருப்பித் தருமாறு மக்களை மிரட்டியதாக பஞ்சாயத்து தேர்தலில்
இந்தியாவின் தேசிய சின்னத்தை நரேந்திர மோடியின் அரசாங்கம் அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பழைய பழனிசாமின்னு நினைச்சிக்கிட்டீங்களா என்று தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதைத் தொடர்ந்து பழைய பழனிசாமி
வன உரிமைச் சட்டம் 2006-ன் மீறலை கவனத்தில் கொள்ளவும் பொது நலன் கருதி புதிய வனப் பாதுகாப்பு விதிகளை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை கேட்டுக்
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதை விட யுரேனஸ் மற்றும் புளூட்டோவில் மீது தான் நிதியமைச்சர் அதிக ஆர்வம் காட்டுகிறார் என்று காங்கிரஸ்
கோவாவில் உள்ள கலா அகாடமி கட்டடத்தை புதிப்பிக்க ஏன் நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த மாநில கலை மற்றும்
இந்திய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத
ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சொந்த திறமைகள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு பொருளாதாரத்தை
load more