இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை
பிபிசி நியூஸ் ஹிந்தி மற்றும் பிபிசி நியூஸ் உருது இணைந்து தயாரித்த சிறப்பு போட்காஸ்ட் தொடரான 'பாத் சர்ஹாத் பார்: எல்லை தாண்டிய உரையாடல்கள்', இரு
தமிழக அரசு விரைவில் கொண்டு வரவுள்ள மாநில கல்விக் கொள்கை குறித்து பொதும்மக்களிடமும் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இரவு நேர கடைகள், உணவகங்களை மூட சொல்லி காவலர்கள் வற்புறுத்துவது தொடர்பாக டிஜிபி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க மறுப்பதா? என ஆளுனருக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
(இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (13/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே மக்கள் போராட்டத்திற்கு பயந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மாலத்தீவில் இருப்பதாக தெரிகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த காதல் ஜோடி இருவர் சமீபத்தில் திருமணம் செய்த நிலையில் ஓட்டலில் பாஸ்தா சாப்பிட்டதால் பெண் பலியானதாக
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வருமாறு ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் பொன்னையன் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றத்தின் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என செனட் நிறைவேற்றியுள்ளது.
தென்காசி அருகே அர்த்த நாரீஸ்வரர் கோவில் தெப்பத் தேரோட்டத்தின் போது, அலங்கார பந்தலிஉல் பட்டாசு வெடித்து தீ ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை
சவூதி அரேபியாவில் டாக்சி ஓட்டு நர்களுக்கு சீருடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.
load more