மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்ட மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், சகோதரன் உடலுடன் சாலையோரம் சிறுவன் காத்திருந்த விவகாரம்
நிதி ஆயோக் அமைப்புக்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவின் வர்த்தகம், பொருளாதாரம், தொழில் வளர்ச்சி,
இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபெய்வர்தனே தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு நூற்றுக்கும் மேலான ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை ஈரான் வழங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 139வது நாளாக
ஒக்கேனக்கல் அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மூன்றாவது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக
சென்னை: சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசலின் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்
மேட்டூர் அணையின் வரலாற்றில், 68-வது ஆண்டாக நான்கு நாள்களுக்கு பிறகு, இன்று அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. காவிரியின்
இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகிய பிறகு, பிரதமர் பதவிக்கான போட்டியில் 10 பேர் களமிறங்கியுள்ளனர். இங்கிலாந்தில் ஆளும் கட்சியின்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேருக்கு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க
உலக அளவில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56.13 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ்
உலக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட 81 வயதான கேரளாவின் முன்னாள் எம். எல். ஏ, எம். ஜெ. ஜேக்கோப் பதக்கங்களை
தக்காளி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரள சுகாதாரத்துறை அமைச்சர்
நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு இன்று நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட
அமேசான் காடுகளில் மரங்கள் அழிந்து வருவது காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அமேசான் மழைக்காடு பல லட்சம்
இந்திய மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையினரால் எல்லை மீறியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து
load more