ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக ஏறுமுகமாக இருந்த நிலையில் இன்று சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65
சொந்த வீடு வாங்கும் கனவில் இருப்போர் வங்கியில் கடன் பெற வேண்டும் அல்லது சுயமாக சேர்த்து வைத்த பணத்தில் வீடு வாங்க வேண்டும். இதுதான் உலகளாவிய
2023ம் ஆண்டுக்குள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 45 டாலராக வீழ்ச்சி அடையலாம், என்று சந்தை ஆய்வு நிறுவனமான சிட்டி (Citi) தெரிவித்துள்ளது. 2022ம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வர்த்தகத்தின் போது பேரல் 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. ஆனால், வர்த்தகம் முடிவில் மீண்டும் உயர்ந்து 100
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடர்ந்து இரு நாட்களாக இரு பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களில் சிக்கியதையடுத்து, விளக்கம் அளிக்கக் கோரி விமானப்
ஜூன் மாதத்தில் நாட்டில் வேலையின்மை வீதம் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 1.30 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். இதில் பெரும்பாலும்
வங்கியில் சேமிப்புக் கணக்குத் தொடங்கியவுடன் நமக்கு அளிக்கப்படும் ஏடிஎம் கார்டை பாதுகாப்பாக வைத்திருப்பதும், அந்த கார்டின் மூலம் நடக்கும்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் அடுத்தடுத்து பாதுகாப்பு குறைபாட்டில் சிக்கிய நிலையில், அந்தநிறுவனத்தின் பங்குமதிப்பு கடந்த 52 வாரங்களில்
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் அதிகாலையில் பேப்பர் போடும், கல்லூரி மாணவரிடம் செல்போன் பறித்த இரண்டு பேரை கைது செய்தனர். சென்னை, மந்தைவெளி, 14வது
2021-22ம் ஆண்டுக்கான பிஎப் கணக்கிற்கான வட்டி 2022, ஜூலை 15ம் தேதிக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ம் நிதியாண்டுக்கான பிஎப் வட்டி கடந்த ஆண்டு
மருத்துத்துக்கான செலவு அதிகரிக்கும்போது, அவசரத் தேவைக்கு பணம் இருப்பு இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் கைகொடுப்பது
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தால், இந்தியாவிலிருந்து தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி கடந்த 3 ஆண்டுகளில் 61 சதவீதம் அதிகரித்துள்ளது,
சென்னை, திருவேற்காடு பகுதியில் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக்கொண்டார். தமிழ்-கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வி அடைந்ததால் இந்த விபரீத முடிவை
சென்னை, தாம்பரம் -மதுரவாயல் பைபாஸ் சாலையில் இரவு நேரங்களில், லிப்டு கேட்பது போல் பெண்ணை நிற்க வைத்து, கார் டிரைவர்களிடம் வழிப்பறி நடக்கிறது. அப்படி
சென்னை, வேளச்சேரி பகுதியில் குப்பை அள்ளும் போது, புதை மின் வட கம்பியில் மின்சாரம் பாய்ந்து, தூய்மை பணியாளர் பரிதாபமாக பலியானார். சென்னை, வேளச்சேரி,
load more