சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் இன்று (ஜூலை 5) விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. சிறுத்தை, புலிகளுக்கு தேவையான இரை சரியான விகிதத்தில் இருப்பதாக
ஒடிசாவில் உள்ள பள்ளியில் கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை திருடிய திருடர்கள், "நாங்க திரும்பி வருவோம்" என்று எழுதிவைத்து சென்றுள்ளனர்.புவனேஷ்வர்:
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் கொலை மிரட்டல் விடுத்த துணை நடிகர் மீது காவல் நிலையத்தில் புகார்
தாம்பரம் அருகே பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட தகராறில் வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான சிசிடிவி
ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று முதல் அமலுக்கு
அந்தமானின் தென்கிழக்கு பகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.போர்ட் பிளேர்:
ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுவுக்கு தடைக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள வழக்கு, அவசர வழக்காக நாளை(ஜூலை 6) விசாரிக்கப்பட
ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலையின் காளி பட போஸ்டர் சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து, அவர் மீது டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார்
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிட நியமனங்களில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதி
ஓபிஎஸ் திமுகவின் பி-டீம்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்... ஓ.
இடுக்கியின் அடிமாலி வெள்ளத்தூவலில் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம்
ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி 100 நாள்களை கடந்த நிலையில், பேட்டி ஒன்றில் மகாபாரத கதையை இயக்குவதுதான் தனது கனவு என்று ராஜமௌலி
load more