அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை ஆதரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மம்தா பானர்ஜி தெரிவித்தது
இன்று அதிகாலை சீனா மற்றும் ஈரானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், நட்சத்திர வீரரான நோவாக் ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
6 மாதங்களில் 3வது முறையாக பிரதமரை வரவேற்பதை இன்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வரவேற்கச் செல்ல மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் தற்காலிகமாக 4 மணி நேரம் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று தங்களது கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு கேட்க
சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி தனது 105 வது வயதை எட்டியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் தொழிற்சாலையில் திடீரென கெமிக்கல் பேரல் வெடித்து தீ பற்றி எரிந்ததில், அப்பகுதி முழுவதிலும் சூழந்த புகை
வீட்டுப்பாடம் எழுதாததால் 4ஆம் வகுப்பு மாணவியை கம்பால் தாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது.
குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
load more