கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
நேட்டோ தலைவர்கள் ஃபின்லாந்து, ஸ்வீடனை நேட்டோவில் சேருமாறு முறைப்படி அழைத்துள்ளனர். உக்ரைனை ஆதரிப்பதில் நேட்டோ அதன் நிலைப்பாட்டை புதன்கிழமையன்று
இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான இறுதி டெஸ்ட் போட்டி, இன்று இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காம் நகரில் நடைபெறவுள்ளது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணியானது
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முற்றுப்புள்ளியாக நேற்று ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருவதால்,
மணிப்பூரி உள்ள நோனே மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மணிப்பூர் மாநிலம், நோனே மாவட்டத்தின் துபூல்
இங்கிலாந்துக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியானது இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு இன்று (ஜூலை 01) முதல் இந்தியா முழுவதும் தடை செய்யப்படுகிறது. ஒரு முறை மட்டுமே
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிப் பெற்ற புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகம் தயாராகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த
நுபுர் ஷர்மா மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய நுபுர் ஷர்மாவின் மனுவை விசாரித்த நீதிபதிகள் கடும்
இன்று தேசிய மருத்துவர்கள் தினமாதலால், அவர்களது சேவையின் பாராட்டி நாட்டின் பல தலைவர்களும் நன்றி கூறி வருகின்றனர். அவர்களது வாழ்த்துக்களை சமூக
ஒன்றிய அரசு புதிய தொழிலாளர் சட்டச் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்தில் புதிய சீர்திருத்தங்களை
அரசுப் பள்ளி மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயின்று, உயர்கல்வி
தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு தற்காலிகமாக தடை உத்தரவினை மதுரை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது. தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள
load more