இலங்கையில் உள்ள 22 மில்லியன் மக்கள் தொகையைவிட அதிகமான தொலைபேசி (32.3 மில்லியன்) இணைப்புக்கள் இருப்பது வியப்பான ஒரு விடயமாக இருக்கிறது. இதனால்
அரலகங்வில வலமண்டிய காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 19 வயதுடைய இராணுவ வீரர் என
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் நிலை குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழு
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. கொவிட் அறிகுறிகள் தென்பட்டமையினால் அவருக்கு
கொழும்பு-கோட்டை இலங்கை வங்கி மாவத்தை பகுதியில் சட்டத்தரணிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இலங்கை வங்கி மாவத்தை
கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும்,
நாட்டிலுள்ள 32 லட்சம் குடும்பங்களுக்கு ஜூலை மாதம் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று
ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். The post ரயில்வே ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் appeared first on Daily Ceylon.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மெர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
மக்களுக்கு விரைவாக சமையல் எரிவாயு கொள்கலன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது அதிக
கடந்த மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, 857 சம்பவங்கள் தொடர்பாக இதுவரை
நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு
எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை
போராட்டத்தின் போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லஹிரு வீரசேகர, ரெட்ட எனப்படும் ரத்திது
கந்தக்காடு, புனர்வாழ்வு மையத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை, எதிர்வரும் திங்கட்கிழமை தமக்கு கிடைக்கப்பெறும்
load more