கிருஷ்ணகிரியில் 10 லட்சம் பணம் கேட்டு நாம் தமிழர் கட்சி பிரமுகரை கடத்திய 6 பேர் கொண்ட கும்பல் கைது. போலீசார் விசாரணை.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு திரைபிரபலங்கள் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.
ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான படங்களை தேர்வு செய்யும் உறுப்பினர் குழுவுக்கு நடிகர் சூர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தில், ஓ. பன்னீர்செல்வம் அளித்துள்ள மனுவிற்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு அளித்துள்ளது.
நோய்களை உருவாக்கும் ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை உண்பதிலிருந்து மீள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்சூர் அலிகான் கோரிக்கை
வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கேபி. அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது தொடர்ந்த வழக்கில் விரைவாக குற்ற பத்திரிகை
சிம்பு நடிப்பில் திரைக்கு வர இருக்கும் "வெந்து தணிந்தது காடு" படத்தின் ரிலீஸ் குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வருவதாகவும், புகார்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து சட்டரீதியான
நடிகை மீனா கணவரின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சத்தீஸ்கர் போன்ற பாஜக அல்லாத ஆளும் மாநிலங்கள் இழப்பீட்டு முறையை நீட்டிக்க வேண்டும் அல்லது ஜிஎஸ்டி வருவாயில் மாநிலங்களின் பங்கை தற்போதைய 50
சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்தியது தொடர்பான வழக்கில் உதவி ஆணையருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அ. தி. மு. க. உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி
இலங்கையில் நாளொன்றுக்கு, 15 மணி நேர மின்வெட்டு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் மக்கள் தலையில் அடுத்த இடியாக இறங்கியுள்ளது.
என்னுடைய பதவி பறிக்கப்பட்டாலும் எனக்கு கவலை இல்லை, என் ஆதரவு ஓ. பி. எஸ்க்கு தான், தொண்டர்கள் ஆதரவும் ஓ. பி. எஸ்க்கு தான் உள்ளது என எம். ஜி. ஆர் பேரன்
load more