சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 44
இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற
ஜனாதிபதி செயலணியினால் “ஒரே நாடு, ஒரே சட்டம்” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ யோசனைத் திட்டத்தை தயாரிப்பதற்காக கலகொட
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன்,அங்கிருந்து 200 தொடக்கம் 500
இலங்கைக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், காலியில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் மதியநேர இடைவேளையின்போது
சுகாதாரத்துறையினர் எரிபொருளைப் பெற்றுக் கொள்ள வழிமுறையொன்றைப் பின்பற்றியது போல், ஆசிரியர்களது விடயத்தில் பாராமுகமாகத் தொழிற்படும்
கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தலா 40, 000 டன்
மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்குள் நாடளாவிய ரீதியில் வீடுகளில் குழந்தை பிரசவிக்கும் சம்பவங்கள் அதிகரிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளதாக அரச குடும்பநல
வயம்ப பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மூத்த பேராசிரியர் ஜே. எம். கே. யூ. ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (29) முற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் பத்திரிகை விநியோகப் பணிகள் வரையறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொழும்புக்கு அப்பாலுள்ள சில
சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை
மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவி காலத்தை நீடிக்க பரிந்துரைந்து, நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் ஜனாதிபதிக்கு கடிதம்
ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா
சுயதொழில் வியாபாரிகள் சங்க தலைவர் பிரதீப் சார்ள்ஸ் உள்ளிட்ட நால்வரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு, செத்தம் வீதியில் இடம்பெற்ற
load more