தமிழகம், புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.07% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அதிகளவில் பயனர்கள் தங்கள் கணக்குகளை நிர்வகித்து வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் அரசு கல்லூரி கட்டிட சுவர்களை கையால் தள்ளி இடித்த எம். எல். ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தரப்பில் ஆலோசனை நடைபெறும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம் சென்னைக்கு புறப்பட்டார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது குறித்து ஆய்வு செய்த குழு இன்று அறிக்கையை முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளனர்.
தற்போது ஆலோசனை கூட்டம் முடிந்த நிலையில் என்ன பேசப்பட்டது என செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார் ஜெயகுமார்.
கட்சி விதிகளை ஓபிஎஸ் அறியாமல் உள்ளாரா அல்லது அறிந்தும் அறியாதது போல் நடந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை என ஜெயகுமார் சாடல்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் கூடியபோது அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பொதுக்குழு கூட்டம் சிறிது
எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்த கர்நாடக இளம்பெண் திருவண்ணாமலை ஆசிரமத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிரடி ரெய்டு
சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பதின்ம வயதினரின் வயதைச் சரிபார்க்கவும் தளத்தின் விதிகளுக்கு இணங்க வைக்கவும் இன்ஸ்டாக்ராம் புதிய வழிகளை ஆராய்ந்து வருகிறது.
தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #சின்ன_தத்தி டிரெண்டாகி வருகிறது.
அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் பன்னீர்செல்வம் என ராஜன் செல்லப்பா பேட்டியளித்துள்ளார்.
load more