கால்பந்தை வளர்த்தெடுக்க இந்திய கால்பந்து அணிக்காக பிரத்யேகமாக ரூ.16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு
ஆசிய-பசிபிக் நாடுகளில் நிகழும் புலம்பெயர்வு, ஆட்கடத்தல், அகதிகள் சிக்கல், ஆவணங்களற்ற குடியேறிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை விவரிக்கும் அண்மைச்
உத்திரபிரதேசத்தில் நபிகள் நாயகம் பற்றிய கருத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு
மத்திய பிரதேச மாநிலத் தேர்வில் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு கொடுக்கலாமா? என்று கேள்வித் தயாரித்த இருவர் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆயுதப்படையில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த அக்னிவீரர்களுக்கு ஹரியானா அரசு ‘உத்தரவாத’ வேலைவாய்ப்பை வழங்கும் என்று மாநில முதலமைச்சர் மனோகர்
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை. அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற வீடு இடிப்பு நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானவை என்றும் கலவரக்காரர்களுக்கு எதிராக தனிச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
அக்னிபத்’ திட்டத்தின் மூலம் ராணுவத்தை ஒன்றிய அரசு பலவீனப்படுத்துகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஜொமோட்டோ ஊழியர் தலித் என்பதற்காக அவரை தாக்கி, முகத்தில் துப்பிய இருவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாடு முழுவதும் மதத்தின் பெயரால் பாஜக அரசியல் செய்து வரும் நிலையில், டெல்லியில் 53 கோவில்களை இடிக்க பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு முடிவு
உத்தரபிரதேசத்தில், கடந்த 24 மணி நேரத்தில் அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் என 595 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு மாநில நிர்வாகி பொறுப்பை தமிழ்நாடு பாஜக கொடுத்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு
load more