இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் பள்ளி, அரசு அலுவலகங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் வன்முறையில் இறங்கி
இன்று உலகம் முழுவதும் தந்தையை போற்றும் விதமாக தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் ராணுவ பணி திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னையில் பாதுகாப்பு
தனிநபர் ஒருவர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்டதாக கூகிள் மீது மெக்சிகோ நீதிமன்றம் கடும் அபராதம் விதித்துள்ளது.
ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் எடப்பாடிபழனிசாமி ஆதரவாக இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த
கன்னட நடிகர் நேற்றிரவு மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கல்யாணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து சேர்ந்து வாழ்ந்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பதாக எம். எல். ஏ மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தகவல்
இன்று தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மறுநாள் உலக யோகா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் யோகாவின் அவசியம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more