வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரைக் கடத்தி 5 லட்சம் ரூபா கப்பம் கோரிய நான்கு சந்தேகநபர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ்
யாழ்ப்பாண மருத்தின் வரலாற்றைப் பேசும்போது, மருத்துவர் சாமுவேல் பிஸ்க் கிறீன் மறக்கப்ட முடியாதவர். தமிழர்களின் மருத்துவ ஊழியர் என்று கூறப்படும்
அரச ஊழியர்களின் வெள்ளிக்கிழமை விடுமுறை வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவையால் நேற்று வெளியிடப்பட்ட
வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோர் போலி முகவர்களிடம் ஏமாறாதீர்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது
கொடிகாமம்-தவசிகுளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்ததுடன் சந்தேகநபரொருவரும் கைது செய்யப்பட்டார் என்று
வத்தளை-மஹாபாகே, கல் உடுப்பிட்ட பிரதேசத்தில் சொத்துக்காக மாமியாரை மருமகன் கொன்ற கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மஹாபாகே பொலிஸார்
வத்தளை, எலகந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவரே இந்த
கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் தற்போது இன்புளுவன்சா (Influenza) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் பஞ்சம் – பட்டினி தலைவிரித்தாடத் தொடங்குகின்றது. வலி. வடக்கில் வளம்கொழிக்கும் விவசாயப் பூமிகளை ஆக்கிரமித்து இன்னமும் தம் வசம்
load more