திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோண் சாமி தரிசனம் செய்தார். அதிகாலை விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்த அவருக்கு
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள தன்னாட்சி பெற்ற அபா திபெத்தியன் - கியாங் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே, சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை தட்டிக் கேட்ட இளைஞரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தன் நண்பர்
தாய்லாந்தில் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களின் பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கப்பட்டதை தொடர்ந்து கஞ்சா சார்ந்த குற்ற வழக்குகளில் சிறையில்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்தவரை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சி
திருப்பதி வந்தடைந்த நயன் - விக்கி விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினர் திருப்பதி வந்தடைந்தனர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு
மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது. வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை
கிழக்கு சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்சோ நகரத்தில் வணிக வளாக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கட்டிடத்தின்
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு கடந்த எட்டு ஆண்டுகளாக ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதற்காகத்
தூத்துக்குடியில் மதுபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய 2 பேர் சரக்கு ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுவது குறித்து போலீசார்
கொரோனா பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியா-பங்களாதேஷ் இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.
ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சோதனை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ள நிலையில், ஈரோட்டில் கந்துவட்டி கேட்டு
load more