dhinasari.com :
பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் 487 பேர் மீது வழக்குப்பதிவு .. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் 487 பேர் மீது வழக்குப்பதிவு ..

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நேற்று காலை நர்சுகள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட

உலக பெருங்கடல் தினம் இன்று .. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

உலக பெருங்கடல் தினம் இன்று ..

கடல் நமக்கு, ஆக்சிஜன், உணவுத் தேவை, மருத்துவப் பொருட்கள், காலநிலை கட்டுப்பாடு மற்றும் பல வளங்களை சேவையாக நமக்கு வழங்கி வருகிறது. கடலை போற்றும்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

மக்கள் நலப் பணியாளர்களுக்கு இனிப்பான செய்தி..

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை இல்லை என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. மக்கள் நல பணியாளர்கள்

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு-6பேர் பலி 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு-6பேர் பலி

அமெரிக்காவை தொடர்ந்து மெக்சிகோவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக 

தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ்  வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல்வர் பினராயி.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

தங்கம் கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது – முதல்வர் பினராயி..

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2 , 3-ம் தேதிகளில் ஹைதராபாத்தில்.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2 , 3-ம் தேதிகளில் ஹைதராபாத்தில்..

பா. ஜ. க. தேசிய செயற்குழு கூட்டம் ஹைதராபாத்தில் அடுத்த மாதம் 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.

டெல்லி மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

டெல்லி மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தீ..

டெல்லி ஜாமியா நகரில் உள்ள மின்சார வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட

பிரியாணியோடு  தங்கம் கடத்தல் கேரளா முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு-சுவப்னா சுரேஷ் 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

பிரியாணியோடு தங்கம் கடத்தல் கேரளா முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு-சுவப்னா சுரேஷ்

கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கு கேரள முதல்வர் உட்பட யாரையும் தேவையின்றி இந்த விவகாரத்தில் தொடர்பு படுத்த எனக்கு எந்த திட்டவும் இல்லை. விசாரணை

தாயை சுட்டு கொலை செய்த சிறுவன்… 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

தாயை சுட்டு கொலை செய்த சிறுவன்…

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் 16 வயது சிறுவன் தனது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த லக்னெள காவல்

ஆழியார் அணை பகுதியில் முகாமிட்டுள்ள  காட்டு யானைகள்.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

ஆழியார் அணை பகுதியில் முகாமிட்டுள்ள  காட்டு யானைகள்..

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில்  23 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.   பொள்ளாச்சி அருகே

செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக அரசு ஏற்க வேண்டும்-சசிகலா 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

செவிலியர்களின் கோரிக்கையை உடனடியாக அரசு ஏற்க வேண்டும்-சசிகலா

அம்மா நியமிக்கப்பட்டால் என்ன அப்பா நியமிக்கப்பட்டால் என்ன என்பதை பார்க்காமல் கடந்த இரண்டு வருடமாக தன் உயிர்களை பணயம் வைத்து வேலை செய்த

சிதம்பரம்  கோவிலில்  ஆய்வுக்கு சென்ற  அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

சிதம்பரம் கோவிலில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று ஆய்வுக்கு சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பொது தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

105 மணி நேரத்தில் 75 கி.மீ நீள சாலை-  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

105 மணி நேரத்தில் 75 கி.மீ நீள சாலை- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை..

105 மணி நேரத்தில் 75 கி. மீ நீள சாலையை அமைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 105 மணி நேரத்தில் 75 கி. மீ நீள சாலையை அமைத்து தேசிய

தென்காசி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

தென்காசி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழப்பு..

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் அருகே காசிநாதபுரம் கிராமத்தில்  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும்

பிரதிஷ்டை தின பூஜைக்கு  சபரிமலை  கோயில் நடை திறப்பு.. 🕑 Wed, 08 Jun 2022
dhinasari.com

பிரதிஷ்டை தின பூஜைக்கு சபரிமலை கோயில் நடை திறப்பு..

பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று (8ம் தேதி)மாலை திறக்கப்பட்டது. பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு வருடந்தோறும்

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   பாஜக   சிறை   நரேந்திர மோடி   சமூகம்   சினிமா   காவல் நிலையம்   வெயில்   தண்ணீர்   பள்ளி   திரைப்படம்   திருமணம்   மருத்துவர்   நடிகர்   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   அரசு மருத்துவமனை   ஹைதராபாத் அணி   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   திமுக   பயணி   விவசாயி   போராட்டம்   பிரச்சாரம்   விமானம்   லக்னோ அணி   காவல்துறை வழக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   புகைப்படம்   கொலை   ரன்கள்   போக்குவரத்து   மக்களவைத் தேர்தல்   கோடை வெயில்   வாக்கு   பேட்டிங்   மாணவி   ராகுல் காந்தி   காவலர்   மு.க. ஸ்டாலின்   விமான நிலையம்   சுகாதாரம்   வேலை வாய்ப்பு   உடல்நலம்   தங்கம்   பலத்த மழை   ஊடகம்   பக்தர்   காவல்துறை கைது   போலீஸ்   டிஜிட்டல்   தெலுங்கு   தேர்தல் ஆணையம்   வாக்குப்பதிவு   விளையாட்டு   கடன்   டிராவிஸ் ஹெட்   தொழில்நுட்பம்   அபிஷேக் சர்மா   கட்டணம்   தொழிலாளர்   பொருளாதாரம்   வரலாறு   கஞ்சா   பாடல்   மொழி   நாடாளுமன்றத் தேர்தல்   மைதானம்   விவசாயம்   சைபர் குற்றம்   தேர்தல் பிரச்சாரம்   தொழிலதிபர்   விடுமுறை   வேட்பாளர்   பேஸ்புக் டிவிட்டர்   ஐபிஎல் போட்டி   நோய்   ராஜா   சந்தை   ஓட்டுநர்   சித்திரை   படப்பிடிப்பு   மாவட்டம் நிர்வாகம்   காதல்   ஆன்லைன்   உடல்நிலை   மருத்துவம்   வணிகம்   வானிலை ஆய்வு மையம்   எம்எல்ஏ   காடு   தென்னிந்திய   எக்ஸ் தளம்   மருந்து   பிரேதப் பரிசோதனை   காவல்துறை விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us