வங்கதேசத்தின் சீதகுண்டா நகரில் உள்ள ரசாயன பொருள் நிரப்பப்பட்டிருந்த கன்டெய்னர் வெடித்து சிதறியதில் கிடங்கில் இருந்த 40 பேர் உயிரிழந்துள்ளனர். 450
புதுச்சேரியில் 80 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும்
பார்வை மாற்று திறனாளிகள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியின் விக்யான் பவனில் நடைபெற்ற நிதி மற்றும்
நாகை புதிய பஸ் நிலையம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சுபாதேவி
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் திமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்
உவரி அருகே முதியவரை சரமாரியாக வெட்டிக்கொன்ற தம்பி மகனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், உவரி அருகே உள்ள ராமன்குடி கீழத்தெருவை சேர்ந்தவர்
ஆலங்குடி அருகே உள்ள கீழநெம்மகோட்டையை சேர்ந்த பாஸ்கர் (47). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் பல வருடங்களுக்கு மேல் ஆலங்குடி நகர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒன்றிய பெருந்தலைவர் உமாதேவி
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சாமி. சத்தியமூர்த்தி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரசுவதி மகால் நூலகம் மற்றும்
ஆவுடையார் கோவில் அருகே உள்ள பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் உள் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள
கொரோனா தொற்றுக்காலத்தில் மாணவர்கள் விடுமுறையில் இருந்ததால் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் வாசித்தல், எழுதுதல் மற்றும் கணித
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எலந்தங்குடி மெயின் ரோட்டில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், வழக்கறிஞருமான V.S. பிரபாகரனால் புதியதாக
வருவாய் ஆய்வாளர் மதன் சோழவரம் காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் உதவியுடன் பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திர உதவியுடன் நிலத்தை மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அயப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் 99வது
load more