நமது உடல் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்தது. நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உடல் ஒவ்வொரு வினாடியும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால்
உலகின் அனைத்து பகுதிகளிலும் புகழ் பெற்ற ஒருவர் மறைந்த பிறகு அவரின் நினைவாக சிலை அமைப்பது என்பது பொதுவான ஒன்றாகவே இருக்கிறது. எனினும் அதற்கான நிதி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு, வேள்விபூஜை மன்ற கருவறை தாமரைப்பீடம் திறப்பு
காலநிலைகளுக்கு ஏற்ப ஒரு உயிரினமானது தன்னை மாற்றிக்கொள்வது மிகவும் அவசியம். உருவில் பெரிய விலங்குகளிலிருந்து கண்ணுக்குத் தெரியாத மிகச்சிறிய
‘கியான்வாபி பள்ளி வாசல் காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி’ என்று தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், கோவிலின்
ஒரு நாட்டின் வளம் என்பது மண் வளமே ஆகும். இதில் விளையும் பயிர்களும், அதனை உண்ணும் மிருகங்களும் இல்லாவிட்டால் அந்த நாட்டின் வளம் என்ன ஆகும் என்பதை
ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்கம் மாவட்டத்தில் ரஜினி பாலா என்கிற பெண் ஆசிரியை தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகினர் கூடி, மனதார வாழ்த்தும் திருவிழா ஒன்று ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது. ஆம்! தென்னிந்திய லேடி
நேபாள நாட்டின், பொக்காராவிலிருந்து ஜோம்சோம் நோக்கி நேற்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே காணாமல்
பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து
மும்பை பகுதிக்குட்பட்ட முன்னாள் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியாய் இருந்த சமீர் வான்கடே சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் மீதான
பாஜக ஆதரவாளரும் யூடியூபருமான கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். 34 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம். இன்று, சென்னை வானிலை ஆய்வு மையம்
load more