ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே, சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 4 பேர் உயிரிழந்தனர். அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்யக்கோரி, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்புகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில்
கோவையில் பிரபலமான ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நின்னகரை ஏரிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.
சென்னை சூளை பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் மனித எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேப்பேரி கலத்தி
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு பாமக சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு சென்னை அடுத்த
கேரள மாநிலம் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. கடற்படை, கடலோரக் காவல்படையைச் சேர்ந்த
கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்தை எடுப்பதற்கு முன்பாக, சென்னை சாந்தோமில் வீடு ஒன்றின் அண்டர்கிரவுண்டில் பதுங்கி இருந்த மும்பை தாதாவை நேரில்
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே, சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது. மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ்,
பஞ்சாப்பில் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் உள்ளிட்ட 424 பேருக்கு வழங்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பை அம்மாநில அரசு
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மெந்தர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்
இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்
இந்தியாவில், டெஸ்லா மின்சார கார் விற்பனையைத் தொடங்க அனுமதிக்காததால், அதன் உற்பத்தி மையத்தை தொடங்கப்போவதில்லை என எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டை ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை
load more