கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏற்றத்திற்கு வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை
தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் அருகே குடும்ப வறுமையால் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 15-வயது சிறுவன் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். உடலை
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளான
பண்ணை தோட்டத் தொழிலாளி ரத்தக்காயங்களுடன் உயிரிழந்த சம்பவத்தில் தோட்ட உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள்
பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பிரதமர் வருகையையொட்டி நேப்பியர் பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வழக்கறிஞர் ஒருவர் தனது அவலகத்திற்கு வந்த நபரை கத்தியை காட்டி மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான
மதுரையில் கள்ள நோட்டு கும்பலிடம் பறிமுதல் செய்த கள்ள நோட்டை பதுக்கிய தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்
தமிழகத்திற்கான ரூ.31 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். மத்திய சாலைப் போக்குவரத்து
365 கோடியில் பழமை மாறாமல் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்
வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி என பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியுள்ளார். தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை
சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பல்வேறு நலத்திட்ட தொடங்கிவைக்கும் தொடக்கவிழா நடைபெற்று வருகிறது. இந்த
சொந்த ஊரில் தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்க முயன்றுள்ளார் பயணி ஒருவர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 6 வயது சிறுவன் உயிரிழந்தான். சேலம் மாவட்டம்,
தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி
load more