சாலை விதிகளை மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 6 இடத்தில் உள்ளது.
புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே பிரபல ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், தக்காளி விலை மேலும் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வமுடன் அதிகளவில் வாங்கிச்சென்றனர்.
பாலியல் தொழிலாளிகளை கண்ணியத்துடன் நடத்துவதோடு மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது என அனைத்து மாநில காவல்துறைக்கு உச்சநீதிமன்றம்
அமெரிக்காவில், தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மாணவர் ஒருவர் கைது
அமேசான் சட்டவிரோத காடழிப்பை தடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அபராதத்தை அதிகரிக்கும் உத்தரவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2022-23 ம் கல்வியாண்டில் வழங்குவதற்கு 5 கோடியோ 19 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு,
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 ஜோடிகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 33 வகையான இலவச
பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் 100 ரூபாய்க்கு குறைந்த அளவு பெட்ரோல் போட்டதாக கூறி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில்
சென்னை பெரம்பூரில் 3 பேரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி பதுங்கி இருந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
load more