முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியிருந்த பேரறிவாளனை விடுதலை செய்யும் இந்த அரசு, தவறே செய்யாத தனது தந்தையை 36 ஆண்டு
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் காணாமல் தவித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்டு 1 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே
தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான பள்ளி திறப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பூந்தமல்லி அருகே தலை, கைகள் இன்றி எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலம் எல்லை பிரச்னையால் வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லியை
தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. 6 மாவட்டங்களில் கனமழை இன்று
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு போயுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். விருதுநகர் மாவட்டம்
நாகை அருகே மீன் ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்த விபத்தில் மீனவப் பெண்மணி சம்பவ இடத்துலேயே உயிரிழந்தார். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை,
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீஸனின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி நடைபெற்ற 20 முதல் 24ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் ஊட்டி படகு இல்லத்திற்கு 54,864
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அங்காளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியை
மயிலாடுதுறையில் சாலையில் சென்று கொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் ஓரிரு
ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை சென்னைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விழாவில் என்னென்ன
தனியார் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு செய்தி பரப்பப்படும் என பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் ஆதாரம் இல்லாததால் ஜூனியர் விகடன் இயக்குனர்கள்
சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை காவல்துறை
முட்டை விலை 15 காசுகள் விலை, 4 ரூபாய் 60 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்
நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில்
load more