பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கருக்கு சம்மன் அனுப்பி, அவரிடம் அமலாக்கத்துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சர்வதேச வணிக துறை சார்பில் மாணவர் மன்ற துவக்க விழா, கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
இலவச வீடு கட்டும் திட்டங்களின்கீழ் பயனாளிகள் அரசு வழிகாட்டு நெறிமுறை களின்படி தேர்வு செய்து வேலை உத்தரவு வழங்கப்படுகிறது
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கு வரும் 10.06.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தினார்
ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தை நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் 22 % உள்ள வனப்பரப்பினை 33 % உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது
முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்று யுஜிசி அறிவித்துள்ளது .
இந்த மாணவர்கள் இந்தோனேஷியாவில் ஜுன் மாதம் நடைபெறும் சர்வதேச வில்வித்தை போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
பெரியகுளம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
3 தீ அணைக்கும் வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சின்னமனுார் பைபாஸ்ரோட்டில் நடந்த விபத்தில் பூண்டு வியாபாரி பலியானார்.
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் விபத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர், இதில் பெரும்பாலானோர் டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள்.
load more