கடந்த வாரம் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும், 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் குறைந்தது என்பதையும் பார்த்தோம்
யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த யுக்ரேன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 1500 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீரென கைது செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்துவிட்டு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற திருடர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காஞ்சி ப்ரம்மோற்சவ விழாவில் வடகலை பிரிவினர் வேதபாராயணம் செய்ய விதித்த தடைக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி தளத்திற்கு செல்ல இருந்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக நடந்து முடிந்த நிலையில் பெண் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
எல். ஐ. சி பங்குகள் இன்று பங்குசந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் பங்கு விற்பனை குறைந்து வருகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி F23 ஸ்மார்ட்போனின் காப்பர் பிளஷ் நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு..
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் 122 ஆண்டுகள் கழித்து அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக்கில் தமிழக அரசே அமோகமாக விற்கும் விஸ்கி, பிராந்தி, பீர் போன்றவைகள் என்ன புனித நீரா? என சீமான் கேள்வி.
(இன்றைய (மே 17) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)
கலர் அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
load more