tamonews.com :
முள்ளிவாய்க்காலில் கெடுபிடி தொடங்கியது! 🕑 Sun, 15 May 2022
tamonews.com

முள்ளிவாய்க்காலில் கெடுபிடி தொடங்கியது!

தமிழினப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் இம்மாதம் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிலைமைகள் தொடர்பில்

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் உயிருக்கு ஆபத்து – காப்பாற்றுமாறு கோரிக்கை! 🕑 Sun, 15 May 2022
tamonews.com

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன் உயிருக்கு ஆபத்து – காப்பாற்றுமாறு கோரிக்கை!

சிறை விடுப்பு கோரி வேலூா் மத்திய சிறையில் இன்று 15 ஆவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் ரஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட முருகனின் உடல்நிலை மிகவும்

பத்துப்பேர் கொல்லப்படுவதை நேரலையில் காண்பித்த அமெரிக்க இளைஞர்! 🕑 Sun, 15 May 2022
tamonews.com

பத்துப்பேர் கொல்லப்படுவதை நேரலையில் காண்பித்த அமெரிக்க இளைஞர்!

அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணம் – பஃபேலோ நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்குள் நுழைந்து ஆயுததாரி ஒருவர் சரமாரியாக சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர்,

ரணிலுக்கு ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில் 🕑 Sun, 15 May 2022
tamonews.com

ரணிலுக்கு ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்

  கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இன்றைய இலங்கை அரசியல் தொடர்பான முக்கிய தொகுப்பு 🕑 Sun, 15 May 2022
tamonews.com

இன்றைய இலங்கை அரசியல் தொடர்பான முக்கிய தொகுப்பு

அமைச்சு பதவி ஏற்குமாறு ராதாவுக்கு அழைப்பு – ஆராய கூடுகிறது மத்தியகுழு 🛑மஹிந்தவின் ‘தலைமறைவு வாழ்க்கை’தொடர்கிறது 🛑 பதவி விலகுமாறு IGPக்கு கடும்

நிதியமைச்சு பிரதமர் வசம்! 🕑 Sun, 15 May 2022
tamonews.com

நிதியமைச்சு பிரதமர் வசம்!

நிதி அமைச்சும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதம அமைச்சுக்கு

தென்னிலங்கையில் இதுவரை  அதிரடியாக  230 பேர் கைது! 🕑 Sun, 15 May 2022
tamonews.com

தென்னிலங்கையில் இதுவரை  அதிரடியாக  230 பேர் கைது!

வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கையில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியமை,

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை சம்பவம் – 4 பேர் கைது! 🕑 Sun, 15 May 2022
tamonews.com

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை சம்பவம் – 4 பேர் கைது!

நிட்டம்புவையில் கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி 🕑 Sun, 15 May 2022
tamonews.com

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்டின் 62-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இதில் நாணய சுழற்சியில்  வென்ற சென்னை

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி. 🕑 Sun, 15 May 2022
tamonews.com

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி.

இன விடுதலை வேண்டி, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் ஆரம்பமாகியது.

பால் மா விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 🕑 Sun, 15 May 2022
tamonews.com

பால் மா விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை 1,020 ரூபாயாக அதிகரித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் பால் மா

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி. 🕑 Sun, 15 May 2022
tamonews.com

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி.

இன விடுதலை வேண்டி, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் ஆரம்பமாகியது.

பொரலஸ்கமுவவில் உண்டியல் பணப் பரிமாற்றம் தொடர்பில் இருவர் கைது. 🕑 Sun, 15 May 2022
tamonews.com

பொரலஸ்கமுவவில் உண்டியல் பணப் பரிமாற்றம் தொடர்பில் இருவர் கைது.

உண்டியல் முறையின் ஊடாக அமெரிக்க டொலரை மாற்ற முற்பட்ட இருவர் பொரலஸ்கமுவ பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு

யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவிப்பு. 🕑 Mon, 16 May 2022
tamonews.com

யாழ்.போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அறிவிப்பு.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவில் A+ வகை குருதிக்குத் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த

லக்னோவை வென்று அரையிறுதியை உறுதி செய்த ராஜஸ்தான் 🕑 Mon, 16 May 2022
tamonews.com

லக்னோவை வென்று அரையிறுதியை உறுதி செய்த ராஜஸ்தான்

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில்  வென்ற ராஜஸ்தான் அணி துடுப்பாட்டம் 

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   நீதிமன்றம்   சினிமா   பாஜக   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிறை   திரைப்படம்   திருமணம்   பிரதமர்   காவல் நிலையம்   வெயில்   தண்ணீர்   வெளிநாடு   அரசு மருத்துவமனை   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   மாவட்ட ஆட்சியர்   விவசாயி   போராட்டம்   பிரச்சாரம்   திமுக   பயணி   சவுக்கு சங்கர்   மக்களவைத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   தொழிலாளர்   புகைப்படம்   வேலை வாய்ப்பு   பக்தர்   ராகுல் காந்தி   விமர்சனம்   விமானம்   காவல்துறை வழக்குப்பதிவு   காவலர்   கொலை   கேமரா   கோடை வெயில்   தெலுங்கு   காவல்துறை கைது   வாக்குப்பதிவு   வாக்கு   விமான நிலையம்   விஜய்   மாணவி   பாடல்   ஐபிஎல்   மு.க. ஸ்டாலின்   நோய்   தங்கம்   உடல்நலம்   காதல்   மொழி   தொழில்நுட்பம்   சுகாதாரம்   விளையாட்டு   படப்பிடிப்பு   லக்னோ அணி   மதிப்பெண்   கட்டணம்   பொருளாதாரம்   எக்ஸ் தளம்   திரையரங்கு   போலீஸ்   பலத்த மழை   ஜனாதிபதி   கடன்   காடு   செங்கமலம்   தேர்தல் பிரச்சாரம்   வேட்பாளர்   முருகன்   படுகாயம்   பட்டாசு ஆலை   மருத்துவம்   பூங்கா   ரன்கள்   வரலாறு   சைபர் குற்றம்   ஆன்லைன்   வெடி விபத்து   அறுவை சிகிச்சை   பேட்டிங்   ஓட்டுநர்   பாலம்   விவசாயம்   மருந்து   சேனல்   விண்ணப்பம்   நேர்காணல்   தென்னிந்திய   மலையாளம்   சுற்றுலா பயணி   நாடாளுமன்றத் தேர்தல்   இதழ்   பூஜை   படிக்கஉங்கள் கருத்து  
Terms & Conditions | Privacy Policy | About us