'திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மனவியாதி' என திருவாரூரில் நடந்த போராட்டத்தில் பா. ஜ. க தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
தேசத்துரோக சட்டப்பிரிவு 124 ஏ'வை மத்திய அரசு பரிசீலனை செய்யும் வரை அந்த சட்டப்பிரிவு பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'ஹிந்தி தெரிந்தவர்கள் தமிழகத்தில் பாணி பூரி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்' என ஆளுநர் ஆர். என். ரவி முன்னிலையில் அமைச்சர் பொன்முடி பேசியது
மத்திய அரசை விமர்சித்து கமலஹாசன் எழுதி பாடியுள்ள விக்ரம் பட பாடல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
'ஆச்சார்யா' படம் சரியாக போகாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் படத்தை வாங்கியவர்களுக்கு நஷ்ட ஈடு தர ராம்சரண் தரப்பு தயாராகி உள்ளதாக தகவல்கள்
விருதுநகர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில பா. ஜ. க. மாவட்ட பட்டியல் அணியின் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கட்சியில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா. ஜ. க.
திருமலையில் பரிணய உற்சவத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
மும்பையில் தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகள் 2 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக கைது செய்துள்ளது.
காங்கிரஸ் எம். பி. திருநாவுக்கரசர் திருச்சியில் நடைபெறும் மேம்பால பணியை பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
'இனி நான் ஓய்வெடுக்கலாம் என நினைக்கவில்லை மக்களுக்கான நலத்திட்டங்கள் 100% அவளை சென்றடைவதை உறுதி செய்வதே எனது கனவு' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
உயர்த்தப்பட்ட கட்டணங்கள் திரும்பபெறப்பட்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு மேயர்
கள்ளக்குறிச்சியில் அம்மாவும், மகளும் சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஜீப் மோதிய விபத்தில்
திருவாரூர் தெற்கு வீதியை கருணாநிதி சாலை என்று பெயர் மாற்றம் செய்து திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை
load more