வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல்
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் தொள்ளாயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. உக்ரைன் போர், உலகச் சந்தையில் கச்சா
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் பிரின்ஸ் ஜூவல்லரி நிறுவனம் சார்பில் 25 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரணம் நிதிக்கு
கடலூரில் மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டை தடுக்க முயன்ற போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் 4
உலகச் செவிலியர் நாளையொட்டிப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12, ஆண்டுதோறும் உலகச் செவிலியர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்த பெண்ணிடம், மர்மநபர் 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் செல்லும்
மயிலாடுதுறை அருகே 50 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளித்த மூதாட்டிக்கு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லஞ்சம் வாங்கிக்கொண்டு இழுத்தடிப்பு செய்ததால் இளைஞர் தற்கொலை
பாகிஸ்தானுக்கு உளவுபார்த்த குற்றச்சாட்டில் இந்திய விமானப்படை அலுவலர் ஒருவரை டெல்லிக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விமானப்படையின் ஆவண
தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் இதுநாள் வரை தேர்தல் ஆணையராக
பிரேசிலின் பொய்ட்டுவா நகரில் ஸ்கை டைவர்கள் சென்ற இலகு ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர்
கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன்
நாகை மாவட்டம் வடுகச்சேரியில் அரசு மருத்துவமனை கட்டுவதற்காக விவசாயி ஒருவர், தனது பூர்வீக நிலத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளார்.
கரூரில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செயின் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சிசிடிவி
கன்னியாகுமரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான எடையுடன் கனிம வளங்களை ஏற்றி சென்ற 14 டிப்பர் லாரிகளை போலீசார் சிறைபிடித்து அபராதம் விதித்தனர்.
load more