கோவிட் பெருந்தொற்று ஏற்பட்ட காலம் முதல் இரண்டு ஆண்டுகளாகத் தங்களின் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க ஊக்குவித்த ஐடி நிறுவனங்கள் இந்த
கடும் வெயில் வாட்டும் வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. காற்றின் தாக்கத்தினால், ஒரு சில இடங்களில்
தஞ்சாவூரில் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை தட்டிக்கேட்டு வந்த பொது நலவாதியான ஆடிட்டர் ஒருவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்
புதுக்கோடை மின்சார வாரிய அலுவலகத்தில், வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகம். இவர் நரிமேடு பகுதியில், குடிசை மாற்று வாரியத்தால்
தந்தை ஒருவரின் வித்தியாசமான பழக்கத்தால், அவர் தன் குழந்தைகளைப் பார்ப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நபருக்கு
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபரானார். சமூக வலைதளங்களில் கலவரத்தைத் தூண்டும் வகையில்
தேசதுரோக வழக்கு சில அரசியல் காரணங்களுக்காகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் போடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, தேசதுரோக
திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம், ராமநவமி, யுகாதி, ஜன்மாஷ்டமி, தெப்போத்சவம், அனுமத் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற பல உற்சவங்கள் சிறப்புடன்
நீண்ட நாள்களாக எந்த வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கடந்த மாதம் திடீரென மசூதிகளில்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அண்ணா நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். முருகேசன்
மும்பை தாராவியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு, பீகாரைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் 2020-ம் ஆண்டு சமூக வலைதளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் சில
வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி படையெடுக்கும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே
ஆம்பூர் பிரியாணி, ஆளைத்தூக்கும் அளவுக்கு கமகமக்கும். ஆம்பூர் பிரியாணியை ருசிக்கவே நாக்கிற்குக் கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவப்
கர்நாடகாவைச் சேர்ந்த பெண்ணின் கணவர் தினமும் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாசப் படங்களைப் பார்த்து விட்டு அதே போல் தன்னிடம் நடந்துகொள்ளச் சொல்லி
சென்னை எம். கே. பி. நகர் 17-வது மேற்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார். இவரின் மனைவி ரமணி. இவர் கடந்த 21.7.2020-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
load more