2020, 2021ம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நேரடியாகவோ அல்லது சுகாதாரத்துறையின் சார்பில் போதுமான வசதிகள் இல்லாததால் மறைமுகமாகவோ 47 லட்சம்
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தன்று நாட்டில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகளை பிரதமர் மோடி தொடங்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள்
ரிசர்வ் வங்கி திடீரென ரெப்போ ரேட் விகிதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து 5 வங்கிகள் வைப்புத் தொகைக்கான வட்டியையும் உயர்த்தியுள்ளன. பந்தன்
ஜெட் ஏர்வேஸ் விமானம் கடந்த 3 ஆண்டுகளுக்குப்பின் ஹைதராபாத்தில் நேற்று பரிசோதனை முயற்சியாக 90 நிமிடங்கள் பறந்து இயக்கிப் பார்க்கப்பட்டது. 2019ம் ஆண்டு
இந்தியப் பெண்களிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று தேசிய குடும்ப சுகாதார சர்வே (என்எப்ஹெச்எஸ்) அறிக்கையில்
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவு சரிவு இன்று ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள்வரை சரிவதற்கு 5
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் தற்போது நிதிப்பற்றாக்குறையாலும், சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை
திருச்செந்தூர் தளவாய்புரத்தில் நள்ளிரவில், பனை மரங்கள் தீப்பற்றி எரிந்தது. திருச்செந்தூர், தளவாய்புரம், புதூரை சேர்ந்தவர் வள்ளி முருகன்.
கோவை, தடாகம் பகுதியில் மின்னல் தாக்கியதில் தோட்ட வேலை செய்தவர் பலியானார். கோவை, தடாகம் சாலையை சேர்ந்தவர் ரங்கராஜ் (56). இவர், அங்குள்ள தனியாருக்கு
சென்னை, தண்டையார் பேட்டை பகுதியில் கத்தியால் கையை வெட்டி, பெண்ணிடம் செபோன் பறித்த வழக்கில், மூன்று ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை, தண்டையார்
கடலூர் மாவட்டம், வேப்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத லாரி மோதியதில், மாடு இறந்தது. மூன்று பேர் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம், வேப்பூர்,
தென்காசி மாவட்டம், புலிகள் காப்பகத்தில், சந்தனமரம் வெட்டுவதாக பொய் புகார் அளித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும், அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
கொடநாடு பங்களாவுக்கு கபோர்ட் அமைத்துக்கொடுத்த, சஜீவன் சகோதரர் கூடலூர் சுனிலிடம் விசாரணை நடத்தினர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு
விசாரணை கைதி மரணம் தொடர்பாக, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 9 பேர் சி. பி. சி. ஐ. டி போலீசில் ஆஜரானார்கள். அவர்களிடம், ஒருவர் இறக்கும் அளவிற்கு அடிப்பிர்களா என
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியின் பூட்டு உடைத்து, விளையாட்டு உபகரணங்கள் திருடப்பட்டன. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், அரசு
load more