உக்ரைனில் பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகளை குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைடுத்த குளம் புறம்போக்கில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சென்னை கேகே நகர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் உதவி ஆய்வாளரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலதிபர் சேகர் ரெட்டி மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் இலங்கை அகதி மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என
பதிவுத் திருமணம் செய்யும் இடத்தில் மாமனாரை கேவலமாக பேசியதால் உறவினர்களிடையே வாக்குவாதம்.
பெரம்பலூரில் மாமூல் தர மறுத்த மெடிக்கல் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலுக்காக தாலிகட்டிய கணவனையும், பெற்றெடுத்த குழந்தையையும் தவிக்கவிட்டு ஓடிய பெண் கள்ளக்காதலுடன் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை
வீட்டைவிட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய பெண்ணை கொலை செய்துவிட்டதாக கணவரை சிறையில் அடைத்த பரிதாபம்.
கல்லறையில் சவப்பெட்டி திடீரென அசைந்ததை பார்த்து, ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுதினம் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
என். எல். சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்யவேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தி
இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வணிகர்களுக்கான குடும்பநல இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வா் மு. க.
load more