பிட்காயின் நீண்ட நாள் முதலீடுகளுக்கு ஏற்றது அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
நெய்வேலி அருகே 15 நாட்களாக மின்சாரம் இல்லாத காரணத்தினால் தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம், இன்று ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எனும் கோசத்துடன் கொடியேற்றம் சிறப்பாக இன்று
ஓசூரில் அரை மணிநேரம் பெய்த கனமழைக்கு பேருந்துநிலைய சாலை முழுவதும் தண்ணீர் தங்கியது. முழங்கால் வரை தேங்கிய மழைநீரில் சிரமத்துடன் நடந்து சென்ற
சேலம் - கரூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் வாங்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தேர்வறையில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணண் தெரிவித்துள்ளார்
வடிவேலு பாணியில் மிளகாய்ப்பொடியை தூவி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, லட்சக்கணக்கில் பணம் திருடிச்சென்ற மர்ம கும்பலால் பெரும் பரபரப்பு
தமிழகத்தில் இன்று பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் கோவையில் 119 தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்வு இன்று தொடங்கியது.
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக அதன் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு ஆறு மாத சம்பளம் வழங்காததால் சென்னை புறப்படவிருந்த பேருந்தை மறித்து குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில்
தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசம் விவகாரம் குறித்து பாஜக ஹெச். ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு ஜப்பான் நிறுவனம் முதற்கட்ட நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதால் விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது
கீர்த்தி பாண்டியன் மற்றும் வினோத் நடிப்பில் உருவான புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட்லுக் வெளியிடு
டெல்லிவரி ஐபிஓ மே 11ஆம் தேதி திறக்கப்படுகிறது
load more