நடிகை திரிஷா தனது 39 பிறந்த நாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவரது தாயுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த
கோடை வெப்பம் கடுமையாக இருப்பதால் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் வருவதைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள்
மருந்து நிறுவனங்களின் பங்குவிலை வீழ்ச்சியால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் நானூறு புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. உக்ரைன் போரின் விளைவால் உலகப்
அசாமில் அட்சய திரிதியையை முன்னிட்டு 51 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகளின்
சேலத்தில் பெய்த கனமழையால், சிதிலமடைந்திருந்த மாடி வீட்டின் பால்கனி சுற்றுசுவர் சரிந்து விழுந்த விபத்தில், முதியவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
மேற்கு உக்ரைனில் உள்ள லிவிவ் நகரில் அடுத்தடுத்து 3 முறை ஏவுகணைகள் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலால், துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இது
சிக்கிம் மாநிலத்தில் பனிபடர்ந்த மலைப் பகுதியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் யோகாசனப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். உலக யோகா நாள் ஜூன் 21ஆம்
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் அருகே, சாலையில் நடந்துச் சென்ற மூதாட்டியிடம் பட்டப்பகலில் மர்ம நபர்கள் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற
திருச்செந்தூர் கோவிலில் நீதிமன்ற உத்தரவை மீறி கையூட்டாக பணத்தை வாங்கிக் கொண்டு விஐபி தரிசனத்துக்கு செல்வந்தர்களை நேரடியாக அனுமதித்த விவகாரம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வருடாந்திர பயிற்சியில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு
திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கையின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராகப் பதவியேற்ற பின் யோகி ஆதித்யநாத் முதன்முறையாகச் சொந்த ஊரில் தன் தாயைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தின்
தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்குப் பட்டணப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக வரும் 22-ந் தேதிக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவெப்பார் என இந்துசமய
1 - 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வந்தால் போதும் 1 - 9 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும் - பள்ளிக் கல்வித்துறை
ஆந்திராவில், காரை தடுத்து நிறுத்திய ஆத்திரத்தில், போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மேற்கு கோதாவரி மாவட்டம்
load more