கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார்
திருவள்ளூர்: புழுதிவாக்கத்தில் உள்ள எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 30% வாடகை
சென்னை: ஓராண்டில் 31 அரசு கலை கல்லூரிகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 10 கல்லூரிகள்
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ திமுக அறிவித்த ரூ.1 கோடி நிதி காசோலையை டி. ஆர். பாலு முதல்வரிடம் வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.
சென்னை: நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது. தேர்வு
சென்னை: திருவண்ணாமலையில் விசாரணை கைதி தங்கமணி மரணம் பற்றி உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என சட்ட பேரவையில் முதல்வர் மு. க. ஸ்டாலின்
டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்கவுள்ள காங்கிரஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கே.
டெல்லி: ராணுவ வீரர்களை அவமதிப்பது நாட்டை அவமதிப்பதாகும் என்று காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னாள் ராணுவ ஊழியர்களுக்கு ஒன்றிய
கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பட்டம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார். காவாலக்குடியை சேர்ந்த அண்ணாதுரை
சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவார் என சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.
சென்னை: தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில்
விழுப்புரம்: பெண் எஸ். பி பாலியல் வழக்கு குறித்து விசாரணையை மே.25-க்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முன்னாள் எஸ். பி., முன்னாள்
சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் மரணம் பற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல வாரியம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சென்னை: வெயிலின் தாக்கம் காரணமாக ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை
டெல்லி: கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதுகாப்பு கட்டமைப்பு அமைப்பது குறித்த வழக்கு ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி கழகம்
load more