அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை (மே 5) தொடங்கவுள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது
இலங்கை மக்களுக்கு பொருளாதார உதவி செய்ய நிதி வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ள நிலையில் தேமுதிக நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் இணைய தள பக்கத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து விலைக்கு வாங்கினார் என்பது தெரிந்ததே
தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் முடிவெடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு
நாளை 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நிலையில் மாணவர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை பேருந்துகள் குறித்த முழு விபரங்களை தெரிந்து கொள்வதற்காக சென்னை பஸ் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர்
சென்னை பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வது பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இதற்கு முடிவு கட்ட தமிழக அரசு
தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயார் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால் நீதிமன்றமே முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை வழங்கப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
ராகுல்காந்தி நேபாளத்தின் காத்மண்டுவில் சீன வெளியுறவு துறை அதிகாரி உள்ளிட்ட சிலரோடு பப் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ள வீடியோ வைரலாகியது.
இலங்கை மக்களுக்கு பொருளாதார உதவி செய்ய நிதி வழங்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ள நிலையில் காங்கிரஸ் நிதியளிப்பதாக அறிவித்துள்ளது.
சென்னையில் போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
load more