கடந்த இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்படவில்லை
பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையினால் 2-வது நாளாக மின்தடை ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் தேர்விற்கு தயாராக முடியாமல் அவதி.
மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் அலைவது ஆபத்து என சிவகங்கை டாக்டர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூரில் திரளான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
பெரியபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான உரக்கடையின் மேற்கூரையை உடைத்து 2லட்ச ரூபாய் திருடபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
குறைந்த பொருள் செலவும் நீர்த்தேவையும் கொண்ட ஒற்றை நெல் நாற்று நடவு சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் பெறவேண்டும்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
அரியலூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பெருந்திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு.
புல் அறுக்கச் சென்ற 10ம் வகுப்பு மாணவி அபிதா பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கல்லூரியில் மாணவ மாணவிகளின் அறிவு திறன் வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனியில் கஞ்சா விற்ற கணவன்- மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை உடனடியாக மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கும்பகோணம் அருகே ஆவணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கோயில் ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி சாவியை வாங்கி இரண்டு நடராஜர் வெண்கல சிலை, உண்டியலை திருடிச் சென்றனர்.
load more