இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடைபெறவுள்ள மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தமிழக பா. ஜ. க. தலைவர் அண்ணாமலை இலங்கை சென்றுள்ளார்.
நாகை அருகே சப்பரத்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப்பில் பதற்றமான நிலை தொடர்வதை தொடர்ந்து அங்கு தகவல் தொடர்பு சேவைகளுக்கும், இணைய சேவைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
காக்கி சட்டை அணிந்தவுடன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த கூடாது என புதியதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி ஆணையை வழங்கி புதுச்சேரி மாநில
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி. வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
நெல்லையில் கல்லூரி முதல்வர் தகாத வார்த்தையில் திட்டியதால் மனமுடைந்த மாணவி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை
போலீசார் ஒருவரிடம் கஞ்சா வாங்கி வர சொல்லும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்றங்களில் மாநில மொழிகளை ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் மாநாட்டில் பிரதமர் மோடி
பேருந்து மோதியதில் கட்டுபாட்டை இழந்த மினி லாரி கடைக்குள் புகுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே குடிநீர் தொட்டியில் ஆனந்த குளியல் போட்டு சேட்டை செய்யும் குரங்குகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேனியில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், 102 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
சென்னை ஆவடியில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிறையில் உள்ள இளைஞரை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
load more