தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த வேண்டும் என துணைவேந்தர்களை ஆளுநர் ஆர். என். ரவி கேட்டுக் கொண்டுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள ஆளுநர்
டெல்லி ஜஹாங்கிரிபுரில் இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு ‘பங்களாதேஷிக்கள்’, ரோஹிங்கிய முஸ்லிம்கள் காரணம் என்று ஆம் ஆத்மி
Courtesy: bbc விமான நிலையங்களை தனியார்வசம் ஒப்படைக்கும்போது மாநிலத்துக்கும் லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும்’ என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது,
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில்
ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என்று விமர்சித்து வீடியோ வெளியிட்ட உதவிப் பேராசிரியரைப் பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சேர தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் கர்ஜேவாலா அறிவித்துள்ளார்.
காங்கிரஸில் இணைய மறுத்தது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். காங்கிரசில் சேர்ந்து, தேர்தலுக்குப்
எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ எனப்படும் பொதுப் பங்கு வெளியீடு மே.4-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மே 12-ம் தேதி இறுதி தேதி என்பதால் பங்கு
காற்று மாசை குறைக்கும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. இந்நிலையில், சமீப காலமாக கார், மோட்டார் சைக்கிள்
சமீப காலமாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் வீடியோகள் இணையத்தில் தொடர்ந்து உலாவருகின்றன. வகுப்பறையில் ஆசிரியர்கள் வந்து பாடம் நடத்தும்போதே
உத்தர பிரதேசத்தில் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்
நாடு முழுவதும் மத்திய அரசின் 1,200 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அவற்றில் 14.35 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அந்தப்
தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு. மேலும் ஆபத்தான நிலையில் மூன்று பேர் தஞ்சை
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் 1990-களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து 64,827 பண்டிட் குடும்பங்கள் வெளியேறின; அவர்கள் நாட்டில் தில்லி உள்ளிட்ட பிற
load more