சென்னை: சென்னையில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்ட முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.15 கோடியில் 39,913 சதுர
சென்னை: நாமக்கல்- பரமத்தி வேலூர் இருவழிச்சாலையை, 4 வழிசாலையாக மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என அமைச்சர் எ. வ. வேலு கூறினார். நாமக்கல்
கரூர்: கரூர் மாவட்டம் பரமத்தியில் கல்குவாரியில் 40 டன் எடைகொண்ட பாறை சரிந்து விழுந்ததில் டிப்பர் லாரி நசுங்கியது. பாறை விழுந்த லாரியில் இருந்து
மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 391 புள்ளிகள் சரிந்து 56,805 புள்ளிகளுடன் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 139
சென்னை: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய ஆட்சிகள் குறித்த பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசு
சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு, பணப் பலன்கள்
சென்னை: கருணை அடிப்படையிலான ரயில்வே வேலையில் உள்ளோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற 2023 மே வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அவகாசம் வழங்க
சென்னை: சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக அமைப்புகளின் நிர்வாகிகளை தேர்வு
சென்னை: திருவள்ளூர் பூவிருந்தவல்லி ஒன்றியம் சோராஞ்சேரியில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு
கோவை: கோவை வடவள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்சாரம் தாக்கி 10 வயது சிறுவன் லக்ஷன் உயிரிழந்தார். குடியிருப்பின் பூங்காவில்
வேலூர்: வேலூர் தொரப்பாடி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மேசையை உடைத்த விவகாரம் பற்றி ஆர். டி. ஓ. விசாரணை நடத்தி வருகிறது.
கரூர்: கரூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்ற ஆட்சியரின் அறிவிப்பு அமலுக்கு வந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட்
டெல்லி: ராஜஸ்தானில் நடைபெறவுள்ள காங்கிரஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள பிரச்சனைகள் குறித்து ஆராய கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள்,
வேலூர்: காட்பாடி பிரம்மபுரத்தில் போலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் அளித்தனர். திருவிழாவில் 2 பிரிவினரிடையே ஏற்பட்ட
சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பேரவையில் உயர்கல்வித்துறை
load more