ரயிலிலேயே அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஏனெனில் கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பல வசதிகளும் உள்ளது
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Amazon app வினாடி வினா ஏப்ரல் 20, 2022: Amazon Pay இருப்பில் ரூ.1,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்
இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம் காரணமாக குழந்தைகளுடன் அகதியாக இலங்கை பெண் தனிப் படகில் வந்தடைந்தார்.
பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த ஒருவரை போக்ஸோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மேலப்பாளையத்தில் எஸ். டி. டி. யூ. பொதுக்குழு கூட்டம் மற்றும் நோனபு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை பர்கிட் நகர விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டத்தில் மகளிர் அணி பணிகள் குறித்து விரிவாக விவாதிக்க பட்டது.
காதலரின் மனைவி,மகள் படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
கோவையில் பக்கத்து வீட்டு முதியவர் மீது ஆசிட் வீசிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில், 17 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் போனது
பிரம்மதேசம் பொங்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பவானி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழியில் நூற்பாலை தொழிலாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
தா. பழூர் அருகே காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ காட்சி நிகழ்ந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தாளக்கரையில் யானை துரத்தியதில் கீழே விழுந்து ஒருவர் படுகாயமடைந்தார்.
load more