ஆளுநர் தன்னை ஏதோ ஜனாதிபதியாக நினைத்துக் கொள்கிறார் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க
மின்வெட்டு இல்லாத, சீரான மின் விநிநோகம் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள
கள்ளழகர் தீர்த்தவாரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் இன்று காலை வைகையாற்றில் எழுந்தருளிய நிலையில், அதனைத் தொடர்ந்து
வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரை திருவிழாவை காண
உலகிலுள்ள டாப் 100 மருத்துவ கல்லூரிகளின் பட்டியலில் மெட்ராஸ் மருத்துவ கல்லூரி 60-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகிலுள்ள மருத்துவ
வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்தை காண வந்தபோது, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும், தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என
ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 3,500 கன அடியாக உயர்ந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு
தமிழக – கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழுநிலவு விழா இன்று கொண்டாடப்பட்டது. இரு மாநில எல்லையில் வனத்தில்
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில், 812 இடங்கள் காலியாக உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக்கல்லூரி
மேடையில் யாரும் இல்லாத திசையை பார்த்து கைக்குலுக்கிய அமெரிக்க அதிபர் ஜோபைடனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு நாட்டு தலைவர்கள்
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த்
பஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘ட்ரான்ஸ்’. இத்திரைப்படம், ‘நிலை மறந்தவன்’எனும் பெயரில் தமிழில் ‘டப்பிங்’
பஹத் பாசில், நஸ்ரியா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்த படம் ‘ட்ரான்ஸ்’. இத்திரைப்படம், ‘நிலை மறந்தவன்’எனும் பெயரில் தமிழில் ‘டப்பிங்’
திமுக ஆட்சியில் பல சாதனை படைத்துள்ளோம் என தாங்கள் கூறுவதை விட, பயன்பெற்ற விவசாயிகள் கூறுவது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருப்பதாக முதலமைச்சர் மு. க.
load more