பொன்னேரியில் தி. மு. க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ரயில் மோதிய விபத்தில் கட்டுமான கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சிபுரம் அருகே குளத்தில் தவறி விழுந்த பூ வியாபாரி மூச்சு திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சொத்து வரி உயர்வுக்கு மறுபரிசீலனை செய்யக்கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனரிடம் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
கோவிலில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர், எம்பி, எம்எல்ஏ பக்தர்கள் உள்ளிட்டோர் இதை பார்த்து ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
யூ. ஜி. சி. நெட் தேர்வு வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடைக்கு வந்த சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேர் கைது செய்தனர்.
மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதை எதிர்த்து சட்டசபையில் தனித்தீர்மானம் தாக்கல்
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து இதமான சூழல் நிலவுகிறது.
எருமப்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
திருத்துறைப்பூண்டியில் சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவின் 115-வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சீர்காழியில் வீட்டு வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் விழா நடத்தி கொண்டாடப்பட்டது.
வந்தவாசி பகுதியில் நடந்து வரும் சாலை மேம்பாட்டு பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
load more