திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது.திருச்சி: பஞ்சபூத தலங்களில் நீருக்குரிய தலம்
பிரதமர் நரேந்திர மோடி 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியின் 5ஆம் ஆண்டு பதிப்பில் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் நேரில் உரையாற்றுகிறார்.நாடு
திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுரத்திலிருந்து தேர் வீதி வரை ரூ.92 லட்சம் செலவில் படிகள் அமைக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர்
காரில் சென்று வழி கேட்பதுபோல் நடித்து செல்போன்களை கொள்ளையடித்துச் செல்லும் தொடர் வழிப்பறி கும்பலை காவல் துறையினர் கைது
இரண்டு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ், டெல்லியில் இன்று பிரதமர் மோடி மற்றும்
எழும்பூர் உதவி ஆய்வாளர் பொய் வழக்கு போடுவதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மூவர் பிளேடால் அறுத்து, தற்கொலைக்கு முயன்றவர்களை மீட்ட
19 கிலோ வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406 ஆக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.107.45 ஆகவும், டீசல் விலை ரூ.97.52 ஆகவும் விற்பனை
விருதுநகரில் இளம்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளிடம் சிபிசிஐடி டிஎஸ்பி வினோதினி தீவிர விசாரணை மேற்கொண்டு
சென்னை கண்ணகி நகரில் இருந்து சிலம்பம் போட்டியில் கலந்து கொள்ள நேபாளம் செல்லும் மாணவர்களுக்கு தாம்பரம் காவல் ஆணையர் ரவி நிதியுதவி
அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள "மன்மத லீலை" திரைப்படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள்
பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட, கவுன்சிலிங் கொடுப்பதே சரியானது என திருச்சி மாவட்ட ஆட்சியர்
load more