ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் ரஷ்ய பணத்தில்தான் வாங்க வேண்டும் என்று புதின் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு பரனூர் சுங்கசாவடியில் அதிக சுங்க கட்டணம் கேட்ட ஊழியரை பெண் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது.
நேற்றிரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க
சென்னையில் காவலரை தகாத வார்த்தையில் திட்டியதாக திமுக பிரமுகர் மீது புகார் எழுந்த நிலையில் அவரை திமுக கட்சி பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளது.
டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முககவசம் அணிவது கட்டாயமில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து விமான எரிபொருளின் விலையும் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் தலையிட்டு ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு.
ரஷ்யாவின் பெல்கோரோட்டில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக புகார்.
இந்தியாவுக்கு ஒரு பேரல் கச்சா எண்ணெய் 35 டாலர் என மிக மலிவான விலையில் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல்.
இந்தியா - ரஷ்யா இடையேயான கச்சா எண்ணெய் ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்து நிலுவை தொகைகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இம்ரான் கான் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் பல்கலைகழகம் ஒன்றில் இருந்த கடத்தப்பட்ட சோழர் கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டை அமெரிக்கா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
load more