கொழும்பு: இலங்கை நடத்தும் பிம்ஸ்டெக் அமைப்பின் 5வது உச்சிமாநாடு கொழும்பு நகரில் தொடங்கியது. இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம், தாய்லாந்து
சென்னை: கேரளாவில் அதிவேக ரயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 955.13 ஹெக்டேர்
கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் கோவிலுக்கு தங்க யானை மற்றும் ரூ.1 கோடி காணிக்கை வழங்கிய பக்தர் தனது பெயர் விபரங்களை வெளியிட மறுத்து
சென்னை: வடசென்னை அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடசென்னை அனல்மின் நிலைய 2வது அலகில் பல்வேறு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியின் 4 மண்டலக் குழு தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வடக்கு மண்டலம் – ஆனந்த், தெற்கு மண்டலம் –
கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,876 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து
சென்னை: டெல்லியில் நாளை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கிறேன் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின்
டெல்லி: இந்தியா, இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட 7 நாடுகள் அடங்கிய பிம்ஸ்டெக் அமைப்பிற்கு ரூ.7.5 கோடி நிதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி
ஒரு வங்கி ஊழியரின் அலட்சியப்போக்கால் 85 வயது முதியவர், ஒரு இரவுப்பொழுது முழுவதையும் லாக்கர் அறையில் கழிக்க வேண்டிய பரிதாபம் நேர்ந்துள்ளது.
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தாய், சேய் நல தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிசுவின் குறைபாடுகளை கருவிலேயே
டெல்லி: ஏப்ரல் 4 திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் முழு அளவிலான வழக்குகள் நேரடி விசாரணை தொடங்கும் என்று தலைமை நீதிபதி என். வி. ரமணா அறிவித்துள்ளார்.
சென்னை: சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் போக்குவரத்து ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து உதவி
கோவேக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடத்தப்பட்ட 1.26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார்
கடலூர்: கடலூர் மாவட்டம் திருப்பாக்கம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் லஞ்சம் கேட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். விவசாயி புகாரால்
load more