திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பேரூராட்சி தலைவர் திருமதி. சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் முதல் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.
டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் 25, 1655ல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது.
தென்காசியில் காணாமல் போன சிறுவனை டெல்லி சென்று மீட்டு வந்த தென்காசி காவல்துறையினருக்கு மாவட்ட எஸ். பி பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி
சாலையில் பைக் ரேஸ் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது தென்காசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக காசநோய் தினத்தையொட்டி பேரணி,கருத்தரங்கம் உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு திருவேடகம் விவேகானந்தா கல்லூரி பொருளாதாரப் பிரிவு மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்
பங்குனி திருவிழாவை முன்னிட்டு மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றுது. இந்த விழாவில் பரதன்
மதுரை மாவட்டம், பாலமேடு சேர்ந்த முன்னாள் ,தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் கு. தங்கம். இவர் ,தற்போது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் விவசாய நிலங்களில் வீணாகும் தண்ணீரை கொண்டு செல்லும் கழிவு நீர் செல்லும் கால்வாய்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் முல்லைப் பெரியாறு அணை எதிர்ப்பை கைவிடக் கோரியும், அணையின் நீர்மட்டத்தை.152 அடியாக உயர்த்த
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள மேயர் முத்து மேம்பாலத்தில், நடைபெறும் பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ. வேலு ,ஊரக வளர்ச்சித்துறை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய வாக்காளர்
விளாதிமிர் அலெக்சயேவிச் பெலின்சுகி (Vladimir Alekseyevich Belinski) மார்ச்சு 26, 1941ல் இரஷ்யாவில் பிறந்தார். இவர் அண்டவியலிலும் பொதுச் சார்பியல் கோட்பாட்டிலும் ஆய்வு
சமீப காலங்களில், உலக அளவில், பல்வேறு நோய்க்கிருமிகளை பரப்புவதன் மூலம் உடல் ரீதியாக மட்டுமல்ல, உயிரியல் ரீதியாகவும் பேரழிவு ஏற்பட்டது. சமீபத்தில்,
மதுரை விமான நிலைய சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு
load more