சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து பேச
வில் புதிதாக 1,938 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி வில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 938 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி
காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் ரூ.1000 கோடி காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் கர்மவீரர் காமராஜர் பெயரில் ரூ.1000 கோடியில் கல்லூரி
பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உயர்கல்வி பெறும் அரசு பள்ளி மாணவிகளுக்கு
முல்லைப்பெரியாறு விவகாரம் - கேரள அரசுக்கு கண்டனம் கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் - உச்சநீதிமன்றம் கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம்
டெல்லியில் வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு 59 ரூபாயாக உள்ளது. அரசுத் துறை நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ்
சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில், அட்டாக்ஸியா நோயால் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த பெண் வெள்ளை புலி சிகிச்சை
டெல்லியில் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கெனத் தனிப் பாதை பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் விதிமுறைகளை மீறுவோருக்குப் பத்தாயிரம்
விருதுநகரில் ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. ராஜபாளையம் அருகே ஈஎஸ்ஐ காலனி
சென்னை அடுத்த திருவேற்காட்டில் டாஸ்மாக் பாரில் நபர் ஒருவர் கொடுத்த டிப்ஸ் பணத்தை பிரிப்பதில் பார் ஊழியர்கள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அக்கம் பக்கத்து வீட்டு சண்டைக்காக நபர் ஒருவர் நாயை கொடூரமாக கொம்பால் அடித்துக் கொன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டரங்கம் முழுவதும் சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் வசதியைப் பெற்றுள்ளது. ராஞ்சி
காசநோய் இல்லாத யை உருவாக்க மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மாநகராட்சி மேயர் பிரியா காசநோய் இல்லாத யை உருவாக்க மக்கள் அனைவரும்
தென் கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை
சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் பெய்த மழையால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு
load more