www.maalaimalar.com :
மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது 🕑 2022-03-24T11:55
www.maalaimalar.com
இலங்கையில் இருந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களை சிறையில் அடைப்பது கொடுமை- சீமான் கண்டனம் 🕑 2022-03-24T11:55
www.maalaimalar.com

இலங்கையில் இருந்து வரும் ஈழத்தமிழ் சொந்தங்களை சிறையில் அடைப்பது கொடுமை- சீமான் கண்டனம்

சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு- விலங்குகள் தீவிர கண்காணிப்பு 🕑 2022-03-24T11:54
www.maalaimalar.com

வண்டலூர் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு- விலங்குகள் தீவிர கண்காணிப்பு

வண்டலூர் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு நோய் பாதிப்பு உள்ளதா? என்று ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தேனி மாவட்ட பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு 🕑 2022-03-24T11:35
www.maalaimalar.com

தேனி மாவட்ட பள்ளிகளில் கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு

தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் 🕑 2022-03-24T11:34
www.maalaimalar.com

பல்லடம் அருகே நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

பல்லடம்: பொள்ளாச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் அசோக்குமாரை அழைத்துக்கொண்டு திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு 🕑 2022-03-24T11:27
www.maalaimalar.com

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை களையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- சமையல் கியாஸ் விலை ரூ.13,680 🕑 2022-03-24T11:18
www.maalaimalar.com

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை- சமையல் கியாஸ் விலை ரூ.13,680

இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர். கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் 🕑 2022-03-24T11:11
www.maalaimalar.com

சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா: தீ பந்தம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் இக்கோவிலில் பொங்கல் விழா நடைபெறும். அதன்படி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு 🕑 2022-03-24T11:09
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,648-க்கு விற்பனையாகிறது. சென்னை: உக்ரைன்- ரஷியா போர் காரணமாக கடந்த

பாலியல் புகார்- ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம் 🕑 2022-03-24T11:05
www.maalaimalar.com

பாலியல் புகார்- ஒட்டன்சத்திரம் தலைமை ஆசிரியர் உள்பட 2 பேர் பணியிட மாற்றம்

பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த ஒட்டன்சத்திரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகியோரை செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

காரில் கடத்தி வந்த 340 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது 🕑 2022-03-24T10:58
www.maalaimalar.com

காரில் கடத்தி வந்த 340 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக வந்த காரை

ரெயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு புதிய போர்வை, படுக்கை விரிப்பு தயாராகிறது 🕑 2022-03-24T10:58
www.maalaimalar.com

ரெயில்களில் ஏ.சி. பெட்டி பயணிகளுக்கு புதிய போர்வை, படுக்கை விரிப்பு தயாராகிறது

தெற்கு வே மூலம் இயக்கப்படும் களில் பயணிகளுக்கு சுமார் 6 லட்சம் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை புதிதாக தயார் செய்யப்படுகிறது. சென்னை: கொரோனா

நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 🕑 2022-03-24T10:54
www.maalaimalar.com

நாங்குநேரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

நாங்குநேரி:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது ஆழ்வார்நேரி பஞ்சாயத்து. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார் 🕑 2022-03-24T10:53
www.maalaimalar.com

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க

கைதான டியூசன் ஆசிரியரை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்- விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் 🕑 2022-03-24T10:48
www.maalaimalar.com

கைதான டியூசன் ஆசிரியரை போலீஸ் காவலில் எடுக்க திட்டம்- விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல்

கோவை:சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது40). இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி டியூசன் மற்றும் நடன வகுப்புகள் எடுத்து

load more

Districts Trending
சிகிச்சை   வழக்குப்பதிவு   மாணவர்   தேர்வு   நீதிமன்றம்   பாஜக   சமூகம்   சினிமா   சிறை   நரேந்திர மோடி   வெயில்   பிரதமர்   காவல் நிலையம்   திரைப்படம்   நடிகர்   திருமணம்   தண்ணீர்   அரசு மருத்துவமனை   மருத்துவர்   காங்கிரஸ் கட்சி   வெளிநாடு   விவசாயி   திமுக   பயணி   ஹைதராபாத் அணி   மாவட்ட ஆட்சியர்   போராட்டம்   பிரச்சாரம்   சவுக்கு சங்கர்   புகைப்படம்   மக்களவைத் தேர்தல்   கொலை   டிஜிட்டல்   காவல்துறை வழக்குப்பதிவு   கோடை வெயில்   காவலர்   மாணவி   வாக்கு   ராகுல் காந்தி   லக்னோ அணி   தங்கம்   வேலை வாய்ப்பு   விமான நிலையம்   பேட்டிங்   காவல்துறை கைது   பக்தர்   தேர்தல் ஆணையம்   உடல்நலம்   ரன்கள்   கடன்   பலத்த மழை   மு.க. ஸ்டாலின்   சுகாதாரம்   தொழில்நுட்பம்   தெலுங்கு   விளையாட்டு   போலீஸ்   கட்டணம்   வாக்குப்பதிவு   மொழி   தொழிலாளர்   கஞ்சா   நோய்   சைபர் குற்றம்   மருத்துவம்   தேர்தல் பிரச்சாரம்   டிராவிஸ் ஹெட்   வரலாறு   ஓட்டுநர்   காதல்   படப்பிடிப்பு   விவசாயம்   பாடல்   அபிஷேக் சர்மா   வணிகம்   வேட்பாளர்   தொழிலதிபர்   விடுமுறை   மைதானம்   மருந்து   உடல்நிலை   ஆன்லைன்   சேனல்   பேஸ்புக் டிவிட்டர்   இதழ்   பிரேதப் பரிசோதனை   நேர்காணல்   நாடாளுமன்றத் தேர்தல்   ஐபிஎல் போட்டி   சந்தை   எக்ஸ் தளம்   காடு   ஆசிரியர்   வானிலை ஆய்வு மையம்   விண்ணப்பம்   தென்னிந்திய   போதை பொருள்   படுகாயம்   மலையாளம்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us