மதுரையில் தமிழக அரசின் மஞ்சள் பை இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து மஞ்சள் பை மனிதன் வேடமிட்ட இளைஞர் நூதன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அரியலூரில் ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக கருதப்பட்ட நபரை 2 கிலோ மீட்டர் தூரம் காட்டுப் பாதையில் தூக்கிச் சென்று ஆம்புலன்சில் ஏற்றி போலீசார் உயிரை
மதுரையில் தனியார் நிதி நிறுவனத்தில் 67 சவரன் தங்க நகைகள் மாயம் - காவல்துறை விசாரணை. மதுரை சிம்மக்கல் மணிநகரம் வஉசி தெரு பகுதியில் மதுரை இந்து சாஸ்வதி
திருமணம் முடிந்த கையோடு தனது மனைவியை ஆட்டோவில் அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். நீலகிரி மாவட்டம்
சென்னையில் 'வலிமை' பட பாணியில் வாட்ஸ் அப் குழு அமைத்து பைக் வீலிங்கில் ஈடுபடும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மெரினா
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை
திருமண உதவி திட்டம் பெண்களுக்கான உயர்கல்வி திட்டமாக மாற்றப்பட்டது ஏன்? என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று ஆஜரான நிலையில், நாளை காலை மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை தொடரும் என ஜெயலலிதா மரணம்
தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்
மதுரை அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால வரி விதிப்பு கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மன்னர் திருமலை நாயக்கர்
மேற்கு வங்காள மாநிலம் சீல்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன எல்லை பாதுகாப்பு வீரர் ரமேஷை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி சுதா தாக்கல் செய்த வழக்கில்,
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது, தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை
சென்னைக்கு அடுத்தபடியாக நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உடன் மிக பிரம்மாண்டமாக நெல்லையில் தொடங்கியுள்ளது ஐந்தாவது 'பொருநை புத்தகத்
load more