தேர்வு எழுதிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ஆப்சென்ட் போட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
தமிழகத்தில் கொரோனா நான்காவது அலை ஏற்படும் ஆபத்து உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மூளை ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி அருகே கீழே கிடந்த குளிர்பானத்தை எடுத்து குடித்த 3 வயது சிறுமி மரணம் அடைந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் வழக்கு ஒன்றில் பெற்றோர்கள் சொத்தை பிள்ளை உரிமை கோர முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடகாவில் கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை அனுமதித்து உத்தரவிட்ட நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட மேலும் 16 பேரை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக பள்ளி தேர்வுகளை ரத்து செய்துள்ளது.
காஷ்மீர் இந்து பண்டிட்கள் வெளியேற்றம் குறித்து வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி
தமிழ்நாடு ஆண்டு பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம் திட்டம் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
வீட்டு வாசலில் இருக்கும் மரத்தடியில் சிட்டுக் குருவிகளின் அழைப்புகளைக் கேட்டுக் கொண்டே விளையாடி 90-கள் மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினருக்கு
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு குலுக்கல் திட்டத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த போட்டியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கேலரியில் உட்கார்ந்து பார்த்துக்
தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றிய 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் கூறியதாக சற்றுமுன் வெளியான தகவல் பெரும்
அசானி புயல் காரணமாக அந்தமான் பகுதியில் பலத்த மழை மற்றும் சூறைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் இந்த புயல் காரணமாக
load more