www.maalaimalar.com :
அப்பால ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம் 🕑 2022-03-18T15:00
www.maalaimalar.com

அப்பால ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம்

பூதலூர்:திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கோவிலடியில் 108 திவ்ய தேசங்களில் 8-வது தலமாக அப்பால ரெங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில்

எடப்பாடி அருகே ஞான கந்தசாமி திருக்கோவில் கல்யாண வைபவம் 🕑 2022-03-18T14:59
www.maalaimalar.com

எடப்பாடி அருகே ஞான கந்தசாமி திருக்கோவில் கல்யாண வைபவம்

எடப்பாடி:எடப்பாடியை அடுத்த கல்லபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஞானகந்தசாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த வாரம்

பைக் மரத்தில் மோதி அரசு ஊழியர் பலி 🕑 2022-03-18T14:59
www.maalaimalar.com

பைக் மரத்தில் மோதி அரசு ஊழியர் பலி

திருச்சி:தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் கோடங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 42. இவர் திருச்சி அரசு போக்குவரத்து கழகத்தில்

தஞ்சையை சேர்ந்த மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் 🕑 2022-03-18T14:59
www.maalaimalar.com

தஞ்சையை சேர்ந்த மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்:தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு

பாணாவரம் அருகே பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்கள் சாலை மறியல் 🕑 2022-03-18T14:58
www.maalaimalar.com

பாணாவரம் அருகே பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேல் வீராணம் பகுதியில் செயல்பட்டுவருகிறது. அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர்

விவசாயி தற்கொலை 🕑 2022-03-18T14:57
www.maalaimalar.com

விவசாயி தற்கொலை

நெல்லை: திசையன்விளை அருகே உள்ள இட்டமொழி கிராமத் தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள். இதனால் அடிக்கடி குடும்ப பிரச்சினை

ஆலங்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம் 🕑 2022-03-18T14:56
www.maalaimalar.com

ஆலங்குடியில் பங்குனி உத்திர தேரோட்டம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை  மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஸ்ரீ வெற்றி ஆண்டவர் கோவில் பங்குனி உத்திரத்திருவிழா ஆண்டு தோறும் நடை

தமிழக பட்ஜெட்: மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை ரூ.5,770 கோடியில் நிறைவேற்றப்படும் 🕑 2022-03-18T14:56
www.maalaimalar.com

தமிழக பட்ஜெட்: மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை ரூ.5,770 கோடியில் நிறைவேற்றப்படும்

மதுரவாயல்-சென்னை துறைமுக சாலை திட்டம் 5770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்ட சாலையாக அமைக்கப்பட உள்ளது.

மணவாளக்குறிச்சி அருகே அரசு ஊழியர் பரிதாப சாவு 🕑 2022-03-18T14:56
www.maalaimalar.com

மணவாளக்குறிச்சி அருகே அரசு ஊழியர் பரிதாப சாவு

கன்னியாகுமரி:மணவாளக்குறிச்சி போலீஸ் சரகம் சாத்தன்விளை என்ற இடத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 57) ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில்

நாகர்கோவிலில் இன்று இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் 🕑 2022-03-18T14:55
www.maalaimalar.com

நாகர்கோவிலில் இன்று இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்: இலங்கையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து குமரி மாவட்ட மீனவர் சங்கங்கள் சார்பில்

சேத்துப்பட்டில் உரம் அதிக விலைக்கு விற்பதாக கூறி விவசாயிகள் போராட்டம் 🕑 2022-03-18T14:55
www.maalaimalar.com

சேத்துப்பட்டில் உரம் அதிக விலைக்கு விற்பதாக கூறி விவசாயிகள் போராட்டம்

சேத்துப்பட்டு:திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் சுமார் 8-க்கும் மேற்பட்ட தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சேத்துப்பட்டு

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை முதல் ‘மூலிகை முற்றம் 2.0’ கண்காட்சி 🕑 2022-03-18T14:54
www.maalaimalar.com

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை முதல் ‘மூலிகை முற்றம் 2.0’ கண்காட்சி

நெல்லை: நெல்லை மாவட்ட அறிவியல் மைய அதிகாரி எஸ்.எம்.குமார், உலக தமிழ் மருத்துவ கழக தலைவர் மைக்கேல் ஜெயராஜ் ஆகியோர் இன்று நிருபர் களுக்கு பேட்டி

அரியலூரில் நாளை மின் தடை 🕑 2022-03-18T14:54
www.maalaimalar.com

அரியலூரில் நாளை மின் தடை

அரியலூர்:அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை 19-ந்தேதி  சனிக்கிழமை  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து

எலி மருந்து தின்று பெண் தற்கொலை 🕑 2022-03-18T14:52
www.maalaimalar.com

எலி மருந்து தின்று பெண் தற்கொலை

புதுச்சேரி: வில்லியனூர் உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா. (வயது 30) இவர்களுக்கு திருமணம் ஆகி 15

ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகள் 🕑 2022-03-18T14:52
www.maalaimalar.com

ஆரணி அருகே பள்ளியில் புகுந்த பாம்புகள்

ஆரணி:ஆரணி அருகே பழங்காமூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சுமார் 158 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள்

load more

Districts Trending
சிகிச்சை   தேர்வு   வழக்குப்பதிவு   கோயில்   மாணவர்   நீதிமன்றம்   நரேந்திர மோடி   பாஜக   சினிமா   வெயில்   திரைப்படம்   காவல் நிலையம்   ஹைதராபாத் அணி   தண்ணீர்   காங்கிரஸ் கட்சி   பிரதமர்   மருத்துவர்   விக்கெட்   மாவட்ட ஆட்சியர்   அரசு மருத்துவமனை   சமூகம்   விவசாயி   ரன்கள்   லக்னோ அணி   திருமணம்   பேட்டிங்   வெளிநாடு   போராட்டம்   பயணி   எல் ராகுல்   புகைப்படம்   ராகுல் காந்தி   மாணவி   திமுக   உடல்நலம்   கூட்டணி   பிரச்சாரம்   கோடை வெயில்   மக்களவைத் தேர்தல்   மு.க. ஸ்டாலின்   காவல்துறை வழக்குப்பதிவு   தெலுங்கு   வாக்கு   தங்கம்   பக்தர்   மொழி   கொலை   விமான நிலையம்   காவலர்   போக்குவரத்து   சுகாதாரம்   மைதானம்   பலத்த மழை   வாக்குப்பதிவு   சவுக்கு சங்கர்   காவல்துறை கைது   ஐபிஎல் போட்டி   டிராவிஸ் ஹெட்   விளையாட்டு   தொழிலதிபர்   அபிஷேக் சர்மா   ஆப்பிரிக்கர்   தேர்தல் பிரச்சாரம்   மலையாளம்   வரலாறு   காடு   பாடல்   சீனர்   சாம் பிட்ரோடா   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   நாடாளுமன்றத் தேர்தல்   கடன்   விவசாயம்   உடல்நிலை   நோய்   சந்தை   ஓட்டுநர்   போலீஸ்   ஊடகம்   வேலை வாய்ப்பு   இடி   தொழில்நுட்பம்   வெள்ளையர்   அரேபியர்   சாம் பிட்ரோடாவின்   படப்பிடிப்பு   கட்டணம்   சன் ரைசர்ஸ் ஹைதராபாத்   காவல்துறை விசாரணை   லீக் ஆட்டம்   பல்கலைக்கழகம்   பொருளாதாரம்   கோடை மழை   சிசிடிவி கேமிரா   ராஜீவ் காந்தி   அதிமுக   வேட்பாளர்   கோடைக் காலம்   இந்தி   உதவி ஆய்வாளர்  
Terms & Conditions | Privacy Policy | About us